என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
நீங்கள் தேடியது "உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு"
- உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- டி.என்.பி.எல்.நிறுவனத்தில் நடைபெற்றது
கரூர் :
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனவளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தில் நடைபெற்றது.
உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் சுரேஷ்(மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் சரவணன் (எலக்ட்ரிக்கல்), முதுநிலை மேலாளர் சிவக்குமார் (மனிதவளம்), துணை மேலாளர்கள் சங்கர்,
வெங்கடேஷன் (மனிதவளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடுசெய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடை பிடித்து எடுத்துக்கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X